தமிழ் திரை மாறுகிறது
Posted On 7/12/08 at by citizen
சதையை நம்பிய காலங்கள் மாறி இன்று தமிழ் திரையுலகம்
கதையை நம்பும் காலம் வந்து விட்டது என்றே கூறலாம்...
இன்றைய இயக்குனர்கள் வாய் வார்த்தைக்கு மட்டும்
"வித்தியாசம்" என்று கூறாமல்....
தம் கதையிலும் அதன் களத்திலும் "வித்தியாசம்"
காட்ட துவங்கிவிட்டனர்.....
ஓரிரு நல்ல படங்கள் என்ற நிலை கடந்து ..."பல நல்ல படங்கள் "
என்ற நிலை வந்து விட்டது....
அதற்கு சான்று :
சுப்ரமணியபுரம்
கற்றது தமிழ்
பருத்திவீரன்
வெயில்
மொழி
சேது
ராம்
பிதாமகன்
தசாவதாரம்...,
வளர்பிறை போன்று இந்த வளர்ச்சி இமயத்தை எட்ட வேண்டும்
என்று நம்புவோம்....
லாபத்திற்க்காக மட்டும் அல்லாமல் தன் லட்சியதிர்க்காகவும் படம்
இயக்கம் இயக்குனர்கள் உள்ளவரை தமிழ் திரையின் இந்த
வளர்ச்சி தொடரும்.....